Translations:Forgiving Step by Step/24/ta

கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.