Translations:How to Continue After a Prayer Time/1/ta

கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் சில ஆச்சரியமான காரியங்களைச் செய்திருக்கிறார்:அவர் பொய்களை வெளிப்படுத்தி, அதற்குப் பதிலாக உண்மையைக் கொண்டு வந்திருக்கிறார்,அதனால் நீங்கள் சுதந்திரமாக (விடுதலை பெற்றவர்களாக)வாழ முடியும் - நீங்கள் முன்னர் சுமந்திருந்த சுமைகளிலிருந்து விடுதலை பெறுங்கள்.இப்போது இந்த உண்மைகளைப் பயன்படுத்துவது உங்களிலேயே தங்கியுள்ளது.இதற்கு நேரம் எடுக்கும் மற்றும் ஜெப-பிரார்த்தனை நேரத்தைப் போல உற்சாகமாக உணராமல் இருக்கலாம்,ஆனால் கர்த்தரின் பார்வையில் இது மிகவும் முக்கியமானது.இந்த விடுதலையை -சுதந்திரத்தைப் பயன்படுத்தவும் பராமரிக்கவும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.