Translations:How to Continue After a Prayer Time/4/ta

கர்த்தர் இப்போது உங்களை விடுதலையாக்கிய சுமைகளின் அடையாளங்கள் காணப்படுகின்றன: அவை உங்களில் ஓர் அங்கமாகவே இருந்தன,அவை உங்கள் எண்ணங்களையும் உங்கள் செயல்களையும் பாதிக்கின்றன.எனவே இந்தக் காகிதத் துண்டை எடுத்து (யோவான் 8:31-32)ஒவ்வொரு நாளும் இந்த சத்தியத்துடன் ஜெபித்து,அவர் சொன்ன எல்லாவற்றிற்கும் கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.அந்த வகையில் இந்த சத்தியங்கள் உங்கள் இருதயத்தில் நிலைபெற்று உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களையும் சென்றடையலாம்.இந்த மாற்றத்திற்கு எதிரான எதிர்ப்பை நீங்கள் (மனதில்) உள்ளே இருந்தும்(உங்கள் சந்தேகங்களும் சோம்பலும்) அல்லது வெளியே (மற்றவர்கள் உங்களில் ஏற்பட்ட மாற்றத்தை விரும்புவதில்லை) இருந்தும் கடக்க வேண்டியிருக்கலாம். இது சவாலாக இருக்கலாம், ஏனென்றால் நீங்கள் முற்றிலும் புதிய மனநிலையையும் புதிய நடத்தையையும் கற்றுக்கொள்ள வேண்டும். கர்த்தர் உங்களுக்கு தேவையான பலத்தை கொடுக்க விரும்புகிறார் - அவருடன் நேரத்தை செலவிடுங்கள், விட்டுவிடாதீர்கள்!