Translations:How to Continue After a Prayer Time/7/ta

இந்த விதைகள் வளர நல்ல சூழலை வழங்குவதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.இந்த சத்திய வசன உண்மைகளை நீங்கள் நினைவூட்டுதல்,கர்த்தரோடு நேரத்தைச் செலவிடுதல், அவர் சொல்லுகிறவைகளுக்குக் கீழ்படிவதல் ஆகியவற்றின் மூலம் இந்த விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள். எதிரியின்(சாத்தானின்) "பறவைகளை" நீக்கி (விலக்கி)வையுங்கள்:பழைய முறைகளும் பொய்களும் திரும்பி வந்து இந்த புதிய சத்தியத்தைத் திருடும். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்தவைகளைப் பயன்படுத்தி அவைகளை எதிர்த்துப் போராடுங்கள். நல்ல ஐக்கியம்,(கூட்டுறவு) அதிக பயிற்சி என்பவற்றால் விதைகளுக்கு உரமிடுங்கள்.