<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en">
	<id>https://www.4training.net/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Rajah</id>
	<title>4training - User contributions [en]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://www.4training.net/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Rajah"/>
	<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/Special:Contributions/Rajah"/>
	<updated>2026-05-18T13:06:04Z</updated>
	<subtitle>User contributions</subtitle>
	<generator>MediaWiki 1.39.17</generator>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73353</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73353"/>
		<updated>2022-12-14T22:34:46Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும், நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம். நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை, நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால், வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது. நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர், நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார். அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும், அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு, உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம், அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும். நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புகள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களை கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பெரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விஷயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னை நானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அவரிடம் மன்னிப்பதற்கு எந்தக் குற்றமுமில்லை, இந்த வகையில் அவரை மன்னிக்க நமக்கு எந்தத் தகுதியுமில்லை. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை நானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத இரண்டு (2) நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புகள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரை சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/7/ta&amp;diff=73352</id>
		<title>Translations:Forgiving Step by Step/7/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/7/ta&amp;diff=73352"/>
		<updated>2022-12-14T22:33:34Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73149</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73149"/>
		<updated>2022-12-07T15:13:32Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம். நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே,நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும்.அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை.ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும்.நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும்,குற்றச் சாட்டுக்களையும் விடுத்து,இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புகள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களை கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பெரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விஷயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னை நானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம்.அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம்.கர்த்தர் தவறு செய்வதில்லை,எனவே அவரிடம் மன்னிப்பதற்கு எந்தக் குற்றமுமில்லை,இந்த வகையில்  அவரை மன்னிக்க நமக்கு எந்தத் தகுதியுமில்லை.ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை நானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத இரண்டு (2) நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புகள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரை சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/28/ta&amp;diff=73148</id>
		<title>Translations:Forgiving Step by Step/28/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/28/ta&amp;diff=73148"/>
		<updated>2022-12-07T15:13:27Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம்.அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம்.கர்த்தர் தவறு செய்வதில்லை,எனவே அவரிடம் மன்னிப்பதற்கு எந்தக் குற்றமுமில்லை,இந்த வகையில்  அவரை மன்னிக்க நமக்கு எந்தத் தகுதியுமில்லை.ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73147</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73147"/>
		<updated>2022-12-07T14:50:33Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம். நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே,நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும்.அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை.ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும்.நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும்,குற்றச் சாட்டுக்களையும் விடுத்து,இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புகள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களை கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பெரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விஷயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னை நானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம்.அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம்.கர்த்தர் தவறு செய்வதில்லை,எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது.ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை நானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத இரண்டு (2) நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புகள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரை சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/3/ta&amp;diff=73146</id>
		<title>Translations:Forgiving Step by Step/3/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/3/ta&amp;diff=73146"/>
		<updated>2022-12-07T14:49:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம். நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73145</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73145"/>
		<updated>2022-12-07T14:35:38Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே,நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும்.அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை.ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும்.நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும்,குற்றச் சாட்டுக்களையும் விடுத்து,இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புகள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களை கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பெரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விஷயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னை நானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம்.அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம்.கர்த்தர் தவறு செய்வதில்லை,எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது.ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை நானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத இரண்டு (2) நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புகள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரை சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/36/ta&amp;diff=73144</id>
		<title>Translations:Forgiving Step by Step/36/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/36/ta&amp;diff=73144"/>
		<updated>2022-12-07T14:34:42Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புகள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரை சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73143</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73143"/>
		<updated>2022-12-07T14:29:32Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே,நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும்.அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை.ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும்.நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும்,குற்றச் சாட்டுக்களையும் விடுத்து,இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புகள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களை கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பெரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விஷயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னை நானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம்.அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம்.கர்த்தர் தவறு செய்வதில்லை,எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது.ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை நானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத இரண்டு (2) நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/33/ta&amp;diff=73142</id>
		<title>Translations:Forgiving Step by Step/33/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/33/ta&amp;diff=73142"/>
		<updated>2022-12-07T14:28:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத இரண்டு (2) நிமிடங்கள் ஒதுக்குங்கள்:&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73141</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73141"/>
		<updated>2022-12-07T14:27:13Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே,நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும்.அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை.ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும்.நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும்,குற்றச் சாட்டுக்களையும் விடுத்து,இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புகள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களை கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பெரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விஷயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னை நானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம்.அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம்.கர்த்தர் தவறு செய்வதில்லை,எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது.ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை நானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/32/ta&amp;diff=73140</id>
		<title>Translations:Forgiving Step by Step/32/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/32/ta&amp;diff=73140"/>
		<updated>2022-12-07T14:26:27Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;என்னை நானே பரீட்சிப்பது&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/28/ta&amp;diff=73139</id>
		<title>Translations:Forgiving Step by Step/28/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/28/ta&amp;diff=73139"/>
		<updated>2022-12-07T14:25:37Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம்.அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம்.கர்த்தர் தவறு செய்வதில்லை,எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது.ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/27/ta&amp;diff=73138</id>
		<title>Translations:Forgiving Step by Step/27/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/27/ta&amp;diff=73138"/>
		<updated>2022-12-07T14:24:57Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;;என்னை நானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73137</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73137"/>
		<updated>2022-12-07T14:24:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே,நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும்.அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை.ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும்.நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும்,குற்றச் சாட்டுக்களையும் விடுத்து,இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புகள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களை கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பெரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விஷயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/30/ta&amp;diff=73136</id>
		<title>Translations:Forgiving Step by Step/30/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/30/ta&amp;diff=73136"/>
		<updated>2022-12-07T14:23:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பெரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விஷயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/29/ta&amp;diff=73135</id>
		<title>Translations:Forgiving Step by Step/29/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/29/ta&amp;diff=73135"/>
		<updated>2022-12-07T14:22:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களை கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73134</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73134"/>
		<updated>2022-12-07T14:22:02Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே,நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும்.அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை.ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும்.நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும்,குற்றச் சாட்டுக்களையும் விடுத்து,இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புகள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/26/ta&amp;diff=73133</id>
		<title>Translations:Forgiving Step by Step/26/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/26/ta&amp;diff=73133"/>
		<updated>2022-12-07T14:21:12Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மேலதிக குறிப்புகள்&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/25/ta&amp;diff=73132</id>
		<title>Translations:Forgiving Step by Step/25/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/25/ta&amp;diff=73132"/>
		<updated>2022-12-07T14:20:49Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே,நாம் கர்த்தரிடமும் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரமுடியும்.அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை.ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றும் நம் அனைத்து உணர்வுகளையும் காட்டமுடியும்.நாம் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும்,குற்றச் சாட்டுக்களையும் விடுத்து,இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73131</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73131"/>
		<updated>2022-12-07T14:14:32Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/24/ta&amp;diff=73130</id>
		<title>Translations:Forgiving Step by Step/24/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/24/ta&amp;diff=73130"/>
		<updated>2022-12-07T14:13:35Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர நமக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது நமது வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ நமக்கு உரிமை இல்லை.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73129</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73129"/>
		<updated>2022-12-07T14:12:08Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/22/ta&amp;diff=73128</id>
		<title>Translations:Forgiving Step by Step/22/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/22/ta&amp;diff=73128"/>
		<updated>2022-12-07T14:11:25Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;* நாம் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறேன்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாம் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73127</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73127"/>
		<updated>2022-12-07T14:09:35Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாங்கள் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கூறுகிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாங்கள் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/20/ta&amp;diff=73126</id>
		<title>Translations:Forgiving Step by Step/20/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/20/ta&amp;diff=73126"/>
		<updated>2022-12-07T14:08:03Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;* நாம் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விஷயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம்,அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73125</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73125"/>
		<updated>2022-12-07T14:07:36Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாங்கள் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விடயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம், அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாங்கள் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கூறுகிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாங்கள் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/15/ta&amp;diff=73124</id>
		<title>Translations:Forgiving Step by Step/15/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/15/ta&amp;diff=73124"/>
		<updated>2022-12-07T14:05:23Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாம் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு,உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/13/ta&amp;diff=73123</id>
		<title>Translations:Forgiving Step by Step/13/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/13/ta&amp;diff=73123"/>
		<updated>2022-12-07T14:04:07Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விவரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாம் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73122</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73122"/>
		<updated>2022-12-07T14:01:50Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்தது? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விபரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாங்கள் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்து விட்டு, உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாங்கள் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விடயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம், அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாங்கள் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கூறுகிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாங்கள் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/12/ta&amp;diff=73121</id>
		<title>Translations:Forgiving Step by Step/12/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/12/ta&amp;diff=73121"/>
		<updated>2022-12-07T14:00:49Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;1. என்ன நடந்தது?&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73120</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73120"/>
		<updated>2022-12-07T13:59:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்த்து? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விபரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாங்கள் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்து விட்டு, உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாங்கள் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விடயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம், அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாங்கள் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கூறுகிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாங்கள் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/8/ta&amp;diff=73119</id>
		<title>Translations:Forgiving Step by Step/8/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/8/ta&amp;diff=73119"/>
		<updated>2022-12-07T13:59:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும்,அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறையான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73118</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73118"/>
		<updated>2022-12-07T13:58:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும், அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறைவான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்த்து? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விபரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாங்கள் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்து விட்டு, உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாங்கள் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விடயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம், அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாங்கள் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கூறுகிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாங்கள் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/7/ta&amp;diff=73117</id>
		<title>Translations:Forgiving Step by Step/7/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/7/ta&amp;diff=73117"/>
		<updated>2022-12-07T13:57:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புக் &lt;br /&gt;
கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாம் சார்ந்து இல்லை.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73116</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73116"/>
		<updated>2022-12-07T13:55:47Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாங்கள் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும், அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறைவான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்த்து? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விபரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாங்கள் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்து விட்டு, உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாங்கள் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விடயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம், அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாங்கள் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கூறுகிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாங்கள் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/6/ta&amp;diff=73115</id>
		<title>Translations:Forgiving Step by Step/6/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/6/ta&amp;diff=73115"/>
		<updated>2022-12-07T13:54:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73114</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73114"/>
		<updated>2022-12-07T13:53:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதுமாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துக் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாங்கள் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும், அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறைவான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்த்து? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விபரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாங்கள் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்து விட்டு, உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாங்கள் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விடயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம், அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாங்கள் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கூறுகிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாங்கள் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/4/ta&amp;diff=73113</id>
		<title>Translations:Forgiving Step by Step/4/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/4/ta&amp;diff=73113"/>
		<updated>2022-12-07T13:51:54Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை,நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால்,வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது.நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர்,நாம் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார்.அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/3/ta&amp;diff=73112</id>
		<title>Translations:Forgiving Step by Step/3/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/3/ta&amp;diff=73112"/>
		<updated>2022-12-07T13:50:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;இந்த உத்திகளை பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/2/ta&amp;diff=73111</id>
		<title>Translations:Forgiving Step by Step/2/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/2/ta&amp;diff=73111"/>
		<updated>2022-12-07T13:49:14Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மற்றும்,நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73110</id>
		<title>Forgiving Step by Step/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Forgiving_Step_by_Step/ta&amp;diff=73110"/>
		<updated>2022-12-07T13:49:12Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
பதிலுக்கு நாம் அடிக்கடி நம்மை விலக்கிக் கொள்கிறோம். மற்றும் பாதுகாப்பிற்காக சுவர்களைக் கட்டுகிறோம். இதன் விளைவாக, நாம் யாரையும் நம்மை நெருங்க அனுமதிக்கமாட்டோம். இதனால் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். மாற்றாக, நாம் கோபத்துடன் நடந்துகொள்கிறோம், மற்ற நபருக்கு எதிராகத் தவறுகளை சுமத்துகிறோம், பழிவாங்குகிறோம். இது நம் எண்ணங்களை மற்றவர் நமக்கு ஏற்படுத்திய காயத்துடன் சேர்த்து விடுகிறது.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உத்திகளைப் பாவிப்பதோடு, மேலும் தகாத வழிகளைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் நாம் இறுதியில் நம்மையே மேலும் காயப்படுத்துகிறோம் நாம் காயப்பட்டிருப்பதால் மற்றவர்களை அன்போடு உபசரிப்பதுமில்லை – &amp;lt;i&amp;gt;காயப்பட்டுள்ள மக்கள், மற்ற மக்களைக் காயப்படுத்துவர்&amp;lt;/i&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தீய சுழற்சியிலிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு வழி &amp;lt;i&amp;gt;மன்னிப்பு&amp;lt;/i&amp;gt;, மட்டுமே. குறிப்பிடத்தக்க வலியினை நாம் அனுபவித்திருந்ததால் இது மிகவும் கடினமாகவே இருக்கும். இருப்பினும், நாம் மன்னிக்காதவரை, நம்மை காயப்படுத்திய நபருக்கும் கடந்த காலத்திற்கும் நாம் கட்டுப்பட்டிருப்போம். ஏனென்றால், வலி மிகுந்த அனுபவங்களை மட்டும் நம்மால் மறக்க முடியாது. நினைவுகளை மட்டும் அடக்கி வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் கர்த்தர், நம்மைச் &amp;lt;i&amp;gt;சுதந்திரமாக&amp;lt;/i&amp;gt; இருக்க விரும்புகிறார். அவர் விருப்பம் நம்மைக் கசப்பில் இருந்து விடுவிப்பதும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்து விடுவிப்பதும் மட்டுமல்லாது, கடந்த கால வலிகளிலிருந்தும் விடுவிப்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிப்பு என்றால் என்ன? ==&lt;br /&gt;
மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு எதிரான அனைத்து நிந்தைகளையும், குற்றச்சாட்டுகளையும் விட்டு விடுவதைத் தெரிந்தெடுப்பதாகும். அவரை அல்லது அவளை கர்த்தரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன். நானே நீதி வழங்குவதற்கு மாறாக, நான் கர்த்தரை நம்புகிறேன். கர்த்தர் நியாயமான நீதிபதி ஆவார். மற்றவருக்கு என்ன நடக்குமென்பதை அவரே தீர்மானிக்கட்டும். இதன் பொருள் என்னவெனில் இனிமேல் மற்றவர்களின் பாவங்களை அவருக்கெதிராக எண்ணுவதுமில்லை, அவற்றை அவர் மீது வைத்திருக்கிறதும் இல்லை என்பதுமாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நான் ஏற்கனவே அவருடைய பாவங்களின் விளைவுகளுடன் வாழ்ந்து வருவதால், கடந்த காலத்தை மாற்றவும் முடியாது என எண்ணி நான் இப்போது சமாதானமடைந்து, இதனால் மற்றவர்களை எனக்கு எதிரான அனைத்துக் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இது என்னுடைய முடிவு மட்டுமே. அவர்/அவள் மன்னிப்புச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அல்லது அவர்/அவள் இருக்கிறாரா இல்லையா என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமானது. நம்மைக் காயப்படுத்திய நபரை நாங்கள் சார்ந்து இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
மன்னிப்பது மற்றவர்களுக்கு நல்லது என்றாலும், அதனிலும் மேலானதாக நான் இதனை என் சொந்த நலனுக்காகச் செய்கிறேன். நாம் மன்னிக்கும்போது பயம், கோபம், அல்லது கசப்பு, போன்ற எதிர்மறைவான உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, மீண்டும் குணமடைந்து முழுமை பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன்னிக்கும் படிகள் ==&lt;br /&gt;
சில நேரங்களில் நாம் அவசரமாக மன்னிப்பைப் பற்றிப் பேசும் பொழுது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம் இருதயங்களில் வலியின் எச்சங்கள் இன்னும் இருப்பதைப் பின்னர் புரிந்துகொள்ளுகிறோம். அப்படியானால், நாம் மற்றவர்களை எப்படி முழுமையாக மன்னிக்க முடியும்? மன்னிக்கும் செயல்முறையின் மூலமும் நம்மை வழிநடத்துவதன் மூலமும் பின்வரும் படிகள் நமக்கு உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நாம் முதல் மூன்று படிமுறைகளையும் கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு முன்னுரிமையுடன் ஓர் உதவியாளருடன் சேர்ந்து செய்யலாம்.}}&lt;br /&gt;
=== 1. என்ன நடந்த்து? ===&lt;br /&gt;
* என்ன நடந்தது என்பதைக் குறிப்பாக விபரிக்கவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; இவை பற்றி நாங்கள் பொதுவாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2. எவை என்னைக் காயப்படுத்தின? நான் எப்படி அவற்றை உணர்ந்தேன். ===&lt;br /&gt;
* உணர்வுகள் முக்கியமானது. மற்றும் நாம் யார் என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்த்து விட்டு, உண்மைகளை மட்டும் கடைப்பிடிக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 3. பாவத்திற்குப் பெயரிடுங்கள் ===&lt;br /&gt;
* தவறுகளை மென்மையாக்காதீர்கள், அத்தோடு நியாயப்படுத்தவும் வேண்டாம். அவர் செய்த அல்லது செய்யாத செயல்களின் மூலம் மற்றவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு பாவம் செய்தார்கள் என்பதை அடையாளம் காணவும்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் மற்றவர்களை நியாயப்படுத்துகின்றோம். (ஆனால் நாம் இதைப் பாவம் என்று சொல்லாவிட்டால் மன்னிப்பு இருக்கமுடியாது).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இப்பொழுது நாம் ஜெபத்திற்குள் சென்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் கொண்டு வருகிறோம்.}}&lt;br /&gt;
=== 4. அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ===&lt;br /&gt;
* நாங்கள் நீதிபதியான கர்த்தரிடம் போய் நம்மைக் காயப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறோம். நாம் கர்த்தரிடம் நம் இருதயத்தை ஊற்றி, முதல் மூன்று படிகளிலிருந்தும் எல்லா முக்கிய விடயங்களையும் அவரிடம் சொல்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; நாங்கள் இந்தப் படிநிலைகளைத் தவிர்க்கின்றோம், அல்லது நமது உணர்வுகளைக் கர்த்தரிடம் இருந்தும் மறைக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 5. மன்னிப்பு பற்றிப் பேசுவோம் ===&lt;br /&gt;
* நாங்கள் இப்போது மன்னிப்பைப் பேசுகிறோம். (“___க்கு ___ நான் மன்னிக்கிறேன்”.) மேலும் முழு வழக்கையும் கர்த்தரின் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.&lt;br /&gt;
* &amp;lt;i&amp;gt;பொதுவான தவறுகள்:&amp;lt;/i&amp;gt; அந்த நபரை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கூறுகிறோம். (மற்ற நபரை நாம் சபிக்கிறோம்). அல்லது நாங்கள் மன்னிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம். (“கர்த்தரே, மன்னிக்க எனக்கு உதவுங்கள்”.) ஆனால் உண்மையில் முடிவெடுக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அநீதி குற்றச்சாட்டுக்களை கர்த்தரிடம் கொண்டு வருதல் ==&lt;br /&gt;
கர்த்தர் தான் நீதிபதி. ஒவ்வொரு அநீதியையும் அவரிடம் கொண்டு வர எங்களுக்கு உரிமையுண்டு. அவர் நீதியைக் கொண்டு வருவார், அனைவருக்கும் தீர்ப்பளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அது எங்கள் வேலையுமல்ல. நமக்கு அநீதி செய்தவர்களுக்கு நாமும் அநீதியை மீண்டும் செய்யவோ, பழிவாங்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இந்த உலகில் நாம் ஒரு நீதிபதியிடம் குற்றச் சாட்டுக்களைக் கொண்டு செல்வது போலவே, நாமும் கர்த்தரிடம் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வர முடியும். அவரைப் புண்படுத்தியதற்கு நாம் பயப்படத் தேவை இல்லை. ஆனால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும். மற்றும் எல்லா நம் உணர்வுகளையும் காட்டமுடியும். நாங்கள் இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், குற்றச் சாட்டுக்களையும் விடுத்து, இவை எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்கிறோம். மற்றவர்களை நாமே தொடர்ந்தும் தீர்ப்பு அளிக்கமாட்டோம். ஆனால் தீர்ப்பளிப்பதைக் கர்த்தரிடம் மட்டுமே விட்டு விடுகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலதிக குறிப்புக்கள் ==&lt;br /&gt;
;ஒரு உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துதல்&lt;br /&gt;
:சில அம்சங்களைக் கவனிக்காமல், இந்த முழு மன்னிப்பு செயல்முறையையும் மட்டும் கடந்து செல்வது கடினம். உங்களுடன் சேர்ந்து இந்தப் படிகளைக் கடந்து, உங்களுடன் ஜெபம் பண்ணக்கூடிய ஒருவரைத் தேடுங்கள்!&lt;br /&gt;
;நம்முடைய சொந்தப் பாவங்கள்.&lt;br /&gt;
:பொரும்பாலும், நாம் புண்படும்போது மற்றவர்களை நாமும் தற்செயலாகவே மோசமாக நடத்துகின்றோம், அவர்களுக்கு எதிராகப் பாவமும் செய்கின்றோம். இந்த விடயங்களைப் புறக்கணிக்காமல், மனம் திரும்பி மன்னிப்புக் கேட்பது முக்கியமாகும். உங்கள் மனதில் தோன்றும் எதையும் விரைவில் இங்கே தெளிவுபடுத்துங்கள்.&lt;br /&gt;
;என்னைத் தானே மன்னிக்கிறேன் &lt;br /&gt;
:சில நேரங்களில் நாம் ஏதோ ஒன்றுக்காக நம்மீது கோபப்படுகின்றோம், அல்லது குற்றம் சாட்டுகின்றோம். தேவன், இயேசு கிறிஸ்து மூலம் நம்மை மன்னிக்கவும், தூய்மைப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகின்றார். என்னை மன்னிப்பது என்பது அவருடைய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு நானே பயன்படுத்துவதாகும்.&lt;br /&gt;
;“மன்னிக்கும்” கர்த்தர்&lt;br /&gt;
:சில சமயங்களில் நாம் கர்த்தரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்போம். அல்லது அவர் மீது பைத்தியமாக இருப்போம். கர்த்தர் தவறு செய்வதில்லை, எனவே அந்த வகையில் நாம் அவரை மன்னிக்க முடியாது. ஆனால் அவர் மீதுள்ள நமது விரக்திகளையும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டுவிடுவது முக்கியம்.&lt;br /&gt;
;மன்னிப்புடன் ஒட்டிக்கொண்டது&lt;br /&gt;
:பழைய உணர்வுகள் மீண்டும் தோன்றினால், நீங்கள் ஏற்கனவே மன்னிக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை நினைவூட்ட, அந்த உணர்வுகள் கடந்து போகும். இருப்பினும், நீங்கள் முதன்முறையாகப் பேசாத வேறு அம்சங்கள் அல்லது ஆழமான காயங்கள் இருக்கலாம். இந்த பகுதிகளும் குணமடைய நாம் மீண்டும் ஒரு முறை மன்னிக்கும் செயல்முறையை மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;
== என்னை தானே பரீட்சிப்பது ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|பின்வரும் கேள்வியை கர்த்தரிடம் கேட்டு, குறிப்புகளை எழுத 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்:}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?&#039;&#039;&#039;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தருக்குச் செவிசாய்த்து உங்கள் உறவுகளை (பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், நீங்கள், கர்த்தர்.......)&lt;br /&gt;
நான் எப்படிக் காயப்பட்டேன்? யாரால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;background-color: #f9f9f9; border: 1px solid black; padding:5px&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட நபருடனான உறவு ஆரோக்கியமானதா அல்லது இன்னும் ஏதேனும் ஒரு வகையில் முறிந்து விட்டதா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான குறிப்புக்கள்:&lt;br /&gt;
* நபரைப் பற்றிச் சிந்தியுங்கள்:நீங்கள் அவருக்கோ/அவளுக்கோ உங்கள் முழு மனதுடன் வாழ்த்துக்கள் கூறமுடியுமா?&lt;br /&gt;
* நீங்கள் தெருவில் வரும் பொழுது அந்த நபரைச் சந்திப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நீங்கள் அவர் மீது இன்னும் காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறீர்களா?&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பயிற்சி ==&lt;br /&gt;
{{Translatable template|Italic|எந்த வலிகளை நான் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்?}}&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் யார் என்னை ஆதரிக்க வேண்டும்? நீங்கள் எவ்வாறு தொடருவீர்கள்? என்பவற்றைக் குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|படிப்படியாக_மன்னித்தல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|படிப்படியாக_மன்னித்தல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/1/ta&amp;diff=73109</id>
		<title>Translations:Forgiving Step by Step/1/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Forgiving_Step_by_Step/1/ta&amp;diff=73109"/>
		<updated>2022-12-07T13:47:57Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;நாம் அனைவரும் ஆழமான மற்றும் அன்பான உறவுகளுக்காக ஏங்குகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் மற்றவர்களால் கஷ்டங்கள், மற்றும் துஷ்பிரயோகங்களையும் கூட அனுபவித்திருக்கிறோம். இதனால் நாம் வேதனையாலும், கஷ்டத்தினாலும் அவதிப்படுகிறோம். இவற்றில் இருந்து விடுபட நாம் செயல்படவில்லை என்றால் நம் உடலில் காயங்கள் தொற்றுகள் மற்றும் சீர்குலைவு போன்றவை ஏற்பட்டு, நம் இதயத்தில் காயங்களை ஏற்படுத்தி அது கசப்பாய் வளரும். காலம் மட்டும் குணமாகாது!&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Hearing_from_God/ta&amp;diff=72523</id>
		<title>Hearing from God/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Hearing_from_God/ta&amp;diff=72523"/>
		<updated>2022-11-17T20:23:16Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தர் எல்லோரிடமும் பேச விரும்புகிறார். கர்த்தர் பேசும் விதங்களை நாம் அறிந்திருக்கிறோமா? &lt;br /&gt;
மேலும் அவர் சொல்வதைக் கேட்டு, செய்யத் தயாரா?&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே “கேட்டல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கர்த்தர் பரிசுத்த ஆவியானவர் என்பதையும், நம்முடன் தொடர்பு கொள்ளுவதற்கு நமது புலன்களனைத்தையும் பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் அறிந்திருக்கவேண்டும். அதன் பொருள், நாம் உண்மையில் கர்த்தரை “உணர்ந்து” இருக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லோரும் கர்த்தரிடமிருந்து ஏதாே ஒன்றைக் கேட்கலாம். ஆனால் அவரிடமிருந்து தவறாமல் கேட்ப்பதற்கும், கர்த்தருடனான உறவில் வாழ்வதற்கும், நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது அவசியம். பின்னர் அவர் நம்மில் வாழ்ந்து, நம்முடைய சிந்தனையையும் உணர்வுகளையும் மேலும் மேலும் மாற்றி அமைக்கிறார், இதனால் கர்த்தர் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை இன்னும் தெளிவாக உணர முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கர்த்தருக்கும் நமக்கும் இடையிலான தொடர்பைத் தடைப்படுத்தும் வேறு தடைகளும் இருக்கலாம். இது, நாம் விலகிச் செல்ல வேண்டிய பாவமாகவோ, அல்லது கவனச் சிதறலாகவோ, அல்லது ஒரு காயமாகவோ இருக்கலாம். இவற்றை எவ்வளவு அதிகமாக நாம் சுத்தம் செய்கிறோமோ அவ்வளவுக்கு நாம் நன்றாக கர்த்தரிடம் இருந்து கேட்கமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் கர்த்தரை அறிவோம், ஒரு நல்ல நண்பனோடு இருப்பது போல் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்வதே இதன் நோக்கம்.&lt;br /&gt;
&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|கர்த்தரை உணருவதிலிருந்து என்னைத் திசை திருப்புவது என்ன? என் வாழ்க்கையில் நான் கர்த்தருக்குச் செவிசாய்க்க விரும்பாத பகுதிகள் உள்ளனவா? ஏன்?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|பரிசுத்த ஆவியானவர் என்னில் வாழ்கின்றார் என்பதில் உறுதியாக இருக்கிறேனா?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== கர்த்தர் நம்மிடம் பேசும் வழிகள் ==&lt;br /&gt;
=== பரிசுத்த வேதாகமம் ===&lt;br /&gt;
பரிசுத்த வேதாகமம் நம் அனைவருக்கும் கர்த்தரின் கடிதம் போன்றது, கர்த்தர், நாம் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து முக்கிய விடயங்களையும் கொண்டுள்ளது &lt;br /&gt;
(2 தீமோத்தேயு 3:16). கர்த்தர் பேசும் அனைத்தும் பரிசுத்த வேதாகமமத்துடன் உடன்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== மற்றவர்கள். ===&lt;br /&gt;
உங்கள் தலைவர்கள் அல்லது பயிற்சியாளர்கள் மூலம் கர்த்தர் உங்களிடம் பேசுவது இயல்பானது. ஏனெனில் உங்களை வழிநடத்துவதற்கு முக்கியமான ஒருவராகவும், மற்றும் பொறுப்பையும் கர்த்தர் அவர்களுக்கு வழங்கியுள்ளார். கர்த்தர் தனது குடும்பத்தைக் (திருச்சபையை)கட்டியெழுப்ப மற்றச் சகோத சகோதரிகளுக்கு நம்மை வழிநடத்தும் முக்கியமான ஒருவராயும், அல்லது ஞானத்தையும் அவர்களுக்குக் கொடுக்கிறார். எனவே யாரோ ஓருவர் உங்களிடமிருந்தும் வரலாம், மற்றும், அவர்கள் உங்களுக்காகச் சொன்ன வார்த்தைகள் கர்த்தரிடமிருந்து வந்ததாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== மனதிலுள்ள எண்ணங்களும் மற்றும் பதிவுகளும் ===&lt;br /&gt;
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழும்போது, அவர் நம் எண்ணங்களை வடிவமைத்து, எந்த நேரத்திலும் நமக்கு அபிப்பிராயங்களைத் தர முடியும். இது நம் மனசாட்சி மூலமாகவும், கர்த்தர் விரும்பும் விஷயங்களை நமக்கு நினைவூட்டும் எண்ணங்கள் மூலமாகவும் இருக்கலாம். அல்லது நம் மனக்கண்ணில் தோன்றும் தரிசனமாகவும்(நம் மனதில் ஒரு படம் போன்ற ஒன்றைக் காணுதல்)நாம் காணலாம், இதன் மூலம் கர்த்தர் நமக்கு ஏதையாவது காட்ட விரும்புகிறார் (அப்போஸ்தலர் 10:10-11).&lt;br /&gt;
&lt;br /&gt;
=== சம்பவங்கள் ===&lt;br /&gt;
கர்த்தர் நமக்கு கண்கள், காதுகள் மற்றும் மனம் &lt;br /&gt;
ஆகியவற்றைக் தந்துள்ளார், அதனால் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் உதவி செய்ய வேண்டிய ஒருவரைப் பார்க்கிறோம். இது மனிதர்களை ஒருவரை ஒருவர் சந்திக்க வைப்பதன் மூலம் கர்த்தர் பேசுவதாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகளில் நாம் முதலில் அவதானித்து, பின்பு நமது பொறுப்பு என்ன என்று கர்த்தரிடம் கேட்கவேண்டும் (மத்தேயு 11:2-6; 27:54).&lt;br /&gt;
&lt;br /&gt;
=== சொப்பனங்கள். ===&lt;br /&gt;
நாம் தூங்கும்பொழுது கர்த்தர் நம்மிடம் பேச முடியும். சொப்பனங்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் அவற்றைக் கற்றுக்கொள்ளலாம் (யோபு 33: 14-17; ஆதியாகமம் 40: 1-41: 40; மத்தேயு 1:20).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் எந்த வழிகளின் மூலமாக கர்த்தர் என்னிடம் அடிக்கடி பேசுகிறார்? இந்தப் பகுதியில் நான் மேலும் கற்றுக்கொள்வது எப்படி? வேறு எந்த பகுதியில் கர்த்தரை உணர்ந்து கொள்ள நான் கற்றுக்கொள்ள வேண்டும்?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== மூன்று வெவ்வேறு குரல்கள். ==&lt;br /&gt;
நம் வாழ்வில் நாம் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களைக் கேட்கிறோம், எனவே அவை எந்த வழி மூலமாய் வந்தன என்பதை அறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்: கர்த்தரிடமிருந்தா? மக்களிடமிருந்தா(நானும் மற்றவர்களும்)? அல்லது சாத்தானிடமிருந்தா?&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இவைகள் வெவ்வேறு குரல்களின் பண்புகள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot; style=&amp;quot;width:100%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
! scope=&amp;quot;col&amp;quot; style=&amp;quot;width:33%&amp;quot;| கர்த்தரின் குரல்&lt;br /&gt;
! scope=&amp;quot;col&amp;quot; style=&amp;quot;width:33%&amp;quot;| மக்களின் குரல்&lt;br /&gt;
! scope=&amp;quot;col&amp;quot; style=&amp;quot;width:33%&amp;quot;| சாத்தானின் குரல்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|&lt;br /&gt;
* ஊக்கமளிக்கும், அன்பு நிறைந்ததும், நல்லதும், பரிபூரணமானதும் (ரோமர் 12:2)&lt;br /&gt;
* சிரமமாக இருக்கலாம்: பாவத்தை வெளிப்படுத்துதல், நமக்கு சவால் விடுதல்.&lt;br /&gt;
* நோக்கம்:கட்டியெழுப்புதல்,&lt;br /&gt;
குணப்படுத்துதல், திருத்துதல்&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|&lt;br /&gt;
* நல்ல அல்லது கெட்ட அறிவுரையாக இருக்கலாம்.&lt;br /&gt;
* வரையறுக்கப்பட்ட முன்னோக்கு&lt;br /&gt;
* சொந்த அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் மூலம் வடிகட்டப்பட்டது.&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|&lt;br /&gt;
* பயப்படுத்துதல், ஊக்கமளியாமை&lt;br /&gt;
* பிரிவினையை ஏற்படுத்துதல், முரண்பாடுகளை உண்டுபண்ணுதல்&lt;br /&gt;
* நோக்கம்: அவமானப்படுத்துதல், குற்றம் சாட்டுதல், குற்றம் சுமத்துதல், அழ வைத்தல்&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|பயிற்சி: நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இணைக்கப்பட்ட எண்ணங்களையும் குரல்களையும் அவற்றின் ஆதாரங்களின்படி கர்த்தர், மக்கள், சாத்தான் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கவும்.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== பகுத்தறிவு: கர்த்தரிடமிருந்து என்ன? (1 தெசலோனிக்கேயர் 5:19-21) ==&lt;br /&gt;
* &amp;lt;b&amp;gt;இதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது?&amp;lt;/b&amp;gt; பரிசுத்த வேதாகமம் தான் எதையாவது சோதிப்பதற்கான மிக முக்கியமான அதிகாரம் கொண்டது. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கர்த்தரின் கொள்கைகளுக்கு முரணாக ஏதாவது இருந்தால், அது கர்த்தரிடமிருந்து வந்ததல்ல.&lt;br /&gt;
* &amp;lt;b&amp;gt; அது நல்லா உள்ளதா? அது கர்த்தரின் தன்மையுடன் ஒத்துப்போகிறதா?&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
* &amp;lt;b&amp;gt; முதிர்ச்சி அடைந்த மற்றச் சகோதர சகோதரிகள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?&amp;lt;/b&amp;gt; உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் தலைவர் அல்லது பயிற்சியாளரிடம் ஆலோசனை கேட்கவும்.&lt;br /&gt;
* எனக்குக் கிடைத்த &amp;lt;b&amp;gt;ஆதாரம்&amp;lt;/b&amp;gt; எந்தளவு &amp;lt;b&amp;gt;நம்பகமானது&amp;lt;/b&amp;gt;?&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் வாழ்க்கையைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் கர்த்தர் நமக்குக் கட்டளையிட விரும்பவில்லை – தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தை அவர் நமக்குத் தருகிறார். அவரை நம்புவதன் மூலமும்,&amp;lt;b&amp;gt;நம் முடிவுகளுக்குப் பொறுப்பேற்பதன் மூலமும்&amp;lt;/b&amp;gt;நாம் அவருக்கு நெருக்கமான படிமுறைகளை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கர்த்தரின் பதில்களைக் கேட்பதற்கு எளிதாக இருக்கும் சில கேள்விகள் உள்ளன(எடுத்துக்காட்டுகள்: “கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?” “என் வாழ்க்கையில் பாவத்தை நீங்கள் எங்கே பார்க்கிறீர்கள், நான் மனந்திரும்ப விரும்புகிறீர்களா?”)&amp;lt;br/&amp;gt;மற்ற கேள்விகளுடன் கர்த்தரின் குரலைக் கண்டறிவது கடினமாகும். (“கர்த்தரே, நான் யாரை திருமணம் செய்ய வேண்டும்?”), மற்றும் சிலவற்றிக்கு, கர்த்தர் இந்த நேரத்தில் பதிலளிக்க மாட்டார்(“எனது அடுத்த இருபது ஆண்டுகள் எப்படி இருக்கும்?”)&amp;lt;br/&amp;gt;சில நேரங்களில்&#039;ஏன்&#039;என்று கேள்விகளைக் கேட்பதில் மாட்டிக்கொள்கிறோம். பெரும்பாலும் இவை நமது உடனடியான வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் உதவாது, அல்லது பதிலை எங்களால் சமாளிக்க முடியாது, எனவே அதைக் கர்த்தர் நமக்கு வழங்க மாட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நான் கர்த்தரிடம் எந்த கேள்விகளைக் கேட்கின்றேன்? அவைகள் நல்ல கேள்விகளா?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== கர்த்தரின் குரலைக் கையாளுவதில் இரண்டு உச்ச நிலைகள்: ==&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot; style=&amp;quot;width:100%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;vertical-align:top&amp;quot;| நம்பிக்கை.&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|கர்த்தர் என்னிடம் பேசுவதில்லை.&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top;text-align:center&amp;quot;| ↔ &lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|நான் கேட்பதெல்லாம் கர்த்தரிடமிருந்து.&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;vertical-align:top&amp;quot;| வழக்கமான:&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|“எனது எண்ணங்கள் கர்த்தரின் எண்ணங்கள் அல்ல.”&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top;text-align:center| ↔ &lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|“கர்த்தர் சொல்கிறார்…!”&amp;lt;br/&amp;gt;“இதை நான் பரிசோதிக்கத் தேவையில்லை.”&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;vertical-align:top&amp;quot;|உண்மை&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கின்றார், அதனால் தான் உங்கள் எண்ணங்கள் பல கர்த்தரின் எண்ணங்களாகும்.!&lt;br /&gt;
| &lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|நாம் இன்னும் மனிதர்களே, இன்னும் தவறு செய்கிறோம், எனவே நாம் அனைவரும் சில நேரங்களில் கர்த்தரைத் தவறாக புரிந்துகொள்கிறோம்.&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;vertical-align:top&amp;quot;|பரிந்துரைகள்:&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|உங்கள் எண்ணங்கள் பல கர்த்தரிடமிருந்து வந்தவை என்று கருதுங்கள்.&lt;br /&gt;
| &lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|எப்போதும் “கர்த்தர் கூறுகிறார் என்று நான் நினைக்கிறேன் ...” என்று தொடங்கவும்.&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இந்த இரண்டு உச்சநிலைகளில் எந்தப் பக்கம் நான் முனைகிறேன்? இந்தப் பின்னணி எங்கிருந்து வருகிறது? அதிலிருந்து விடுபட்டு, கர்த்தரின் குரலுடன் நான் எப்படி ஆரோக்கியமாக பழகுவது?}}&lt;br /&gt;
{{PdfDownload|கர்த்தரிடமிருந்து_கேட்டல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|கர்த்தரிடமிருந்து_கேட்டல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Hearing_from_God/60/ta&amp;diff=72522</id>
		<title>Translations:Hearing from God/60/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Hearing_from_God/60/ta&amp;diff=72522"/>
		<updated>2022-11-17T20:22:34Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;எனக்குக் கிடைத்த &amp;lt;b&amp;gt;ஆதாரம்&amp;lt;/b&amp;gt; எந்தளவு &amp;lt;b&amp;gt;நம்பகமானது&amp;lt;/b&amp;gt;?&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Hearing_from_God/ta&amp;diff=72521</id>
		<title>Hearing from God/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Hearing_from_God/ta&amp;diff=72521"/>
		<updated>2022-11-17T20:19:13Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;__NOTOC__&amp;lt;sidebar&amp;gt;sidebar-essentials&amp;lt;/sidebar&amp;gt;&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
கர்த்தர் எல்லோரிடமும் பேச விரும்புகிறார். கர்த்தர் பேசும் விதங்களை நாம் அறிந்திருக்கிறோமா? &lt;br /&gt;
மேலும் அவர் சொல்வதைக் கேட்டு, செய்யத் தயாரா?&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே “கேட்டல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கர்த்தர் பரிசுத்த ஆவியானவர் என்பதையும், நம்முடன் தொடர்பு கொள்ளுவதற்கு நமது புலன்களனைத்தையும் பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் அறிந்திருக்கவேண்டும். அதன் பொருள், நாம் உண்மையில் கர்த்தரை “உணர்ந்து” இருக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லோரும் கர்த்தரிடமிருந்து ஏதாே ஒன்றைக் கேட்கலாம். ஆனால் அவரிடமிருந்து தவறாமல் கேட்ப்பதற்கும், கர்த்தருடனான உறவில் வாழ்வதற்கும், நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது அவசியம். பின்னர் அவர் நம்மில் வாழ்ந்து, நம்முடைய சிந்தனையையும் உணர்வுகளையும் மேலும் மேலும் மாற்றி அமைக்கிறார், இதனால் கர்த்தர் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை இன்னும் தெளிவாக உணர முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கர்த்தருக்கும் நமக்கும் இடையிலான தொடர்பைத் தடைப்படுத்தும் வேறு தடைகளும் இருக்கலாம். இது, நாம் விலகிச் செல்ல வேண்டிய பாவமாகவோ, அல்லது கவனச் சிதறலாகவோ, அல்லது ஒரு காயமாகவோ இருக்கலாம். இவற்றை எவ்வளவு அதிகமாக நாம் சுத்தம் செய்கிறோமோ அவ்வளவுக்கு நாம் நன்றாக கர்த்தரிடம் இருந்து கேட்கமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் கர்த்தரை அறிவோம், ஒரு நல்ல நண்பனோடு இருப்பது போல் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்வதே இதன் நோக்கம்.&lt;br /&gt;
&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
{{Translatable template|Italic|கர்த்தரை உணருவதிலிருந்து என்னைத் திசை திருப்புவது என்ன? என் வாழ்க்கையில் நான் கர்த்தருக்குச் செவிசாய்க்க விரும்பாத பகுதிகள் உள்ளனவா? ஏன்?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|பரிசுத்த ஆவியானவர் என்னில் வாழ்கின்றார் என்பதில் உறுதியாக இருக்கிறேனா?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== கர்த்தர் நம்மிடம் பேசும் வழிகள் ==&lt;br /&gt;
=== பரிசுத்த வேதாகமம் ===&lt;br /&gt;
பரிசுத்த வேதாகமம் நம் அனைவருக்கும் கர்த்தரின் கடிதம் போன்றது, கர்த்தர், நாம் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து முக்கிய விடயங்களையும் கொண்டுள்ளது &lt;br /&gt;
(2 தீமோத்தேயு 3:16). கர்த்தர் பேசும் அனைத்தும் பரிசுத்த வேதாகமமத்துடன் உடன்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== மற்றவர்கள். ===&lt;br /&gt;
உங்கள் தலைவர்கள் அல்லது பயிற்சியாளர்கள் மூலம் கர்த்தர் உங்களிடம் பேசுவது இயல்பானது. ஏனெனில் உங்களை வழிநடத்துவதற்கு முக்கியமான ஒருவராகவும், மற்றும் பொறுப்பையும் கர்த்தர் அவர்களுக்கு வழங்கியுள்ளார். கர்த்தர் தனது குடும்பத்தைக் (திருச்சபையை)கட்டியெழுப்ப மற்றச் சகோத சகோதரிகளுக்கு நம்மை வழிநடத்தும் முக்கியமான ஒருவராயும், அல்லது ஞானத்தையும் அவர்களுக்குக் கொடுக்கிறார். எனவே யாரோ ஓருவர் உங்களிடமிருந்தும் வரலாம், மற்றும், அவர்கள் உங்களுக்காகச் சொன்ன வார்த்தைகள் கர்த்தரிடமிருந்து வந்ததாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== மனதிலுள்ள எண்ணங்களும் மற்றும் பதிவுகளும் ===&lt;br /&gt;
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழும்போது, அவர் நம் எண்ணங்களை வடிவமைத்து, எந்த நேரத்திலும் நமக்கு அபிப்பிராயங்களைத் தர முடியும். இது நம் மனசாட்சி மூலமாகவும், கர்த்தர் விரும்பும் விஷயங்களை நமக்கு நினைவூட்டும் எண்ணங்கள் மூலமாகவும் இருக்கலாம். அல்லது நம் மனக்கண்ணில் தோன்றும் தரிசனமாகவும்(நம் மனதில் ஒரு படம் போன்ற ஒன்றைக் காணுதல்)நாம் காணலாம், இதன் மூலம் கர்த்தர் நமக்கு ஏதையாவது காட்ட விரும்புகிறார் (அப்போஸ்தலர் 10:10-11).&lt;br /&gt;
&lt;br /&gt;
=== சம்பவங்கள் ===&lt;br /&gt;
கர்த்தர் நமக்கு கண்கள், காதுகள் மற்றும் மனம் &lt;br /&gt;
ஆகியவற்றைக் தந்துள்ளார், அதனால் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் உதவி செய்ய வேண்டிய ஒருவரைப் பார்க்கிறோம். இது மனிதர்களை ஒருவரை ஒருவர் சந்திக்க வைப்பதன் மூலம் கர்த்தர் பேசுவதாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகளில் நாம் முதலில் அவதானித்து, பின்பு நமது பொறுப்பு என்ன என்று கர்த்தரிடம் கேட்கவேண்டும் (மத்தேயு 11:2-6; 27:54).&lt;br /&gt;
&lt;br /&gt;
=== சொப்பனங்கள். ===&lt;br /&gt;
நாம் தூங்கும்பொழுது கர்த்தர் நம்மிடம் பேச முடியும். சொப்பனங்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் அவற்றைக் கற்றுக்கொள்ளலாம் (யோபு 33: 14-17; ஆதியாகமம் 40: 1-41: 40; மத்தேயு 1:20).&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இதில் எந்த வழிகளின் மூலமாக கர்த்தர் என்னிடம் அடிக்கடி பேசுகிறார்? இந்தப் பகுதியில் நான் மேலும் கற்றுக்கொள்வது எப்படி? வேறு எந்த பகுதியில் கர்த்தரை உணர்ந்து கொள்ள நான் கற்றுக்கொள்ள வேண்டும்?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== மூன்று வெவ்வேறு குரல்கள். ==&lt;br /&gt;
நம் வாழ்வில் நாம் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களைக் கேட்கிறோம், எனவே அவை எந்த வழி மூலமாய் வந்தன என்பதை அறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்: கர்த்தரிடமிருந்தா? மக்களிடமிருந்தா(நானும் மற்றவர்களும்)? அல்லது சாத்தானிடமிருந்தா?&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இவைகள் வெவ்வேறு குரல்களின் பண்புகள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot; style=&amp;quot;width:100%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
! scope=&amp;quot;col&amp;quot; style=&amp;quot;width:33%&amp;quot;| கர்த்தரின் குரல்&lt;br /&gt;
! scope=&amp;quot;col&amp;quot; style=&amp;quot;width:33%&amp;quot;| மக்களின் குரல்&lt;br /&gt;
! scope=&amp;quot;col&amp;quot; style=&amp;quot;width:33%&amp;quot;| சாத்தானின் குரல்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|&lt;br /&gt;
* ஊக்கமளிக்கும், அன்பு நிறைந்ததும், நல்லதும், பரிபூரணமானதும் (ரோமர் 12:2)&lt;br /&gt;
* சிரமமாக இருக்கலாம்: பாவத்தை வெளிப்படுத்துதல், நமக்கு சவால் விடுதல்.&lt;br /&gt;
* நோக்கம்:கட்டியெழுப்புதல்,&lt;br /&gt;
குணப்படுத்துதல், திருத்துதல்&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|&lt;br /&gt;
* நல்ல அல்லது கெட்ட அறிவுரையாக இருக்கலாம்.&lt;br /&gt;
* வரையறுக்கப்பட்ட முன்னோக்கு&lt;br /&gt;
* சொந்த அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் மூலம் வடிகட்டப்பட்டது.&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|&lt;br /&gt;
* பயப்படுத்துதல், ஊக்கமளியாமை&lt;br /&gt;
* பிரிவினையை ஏற்படுத்துதல், முரண்பாடுகளை உண்டுபண்ணுதல்&lt;br /&gt;
* நோக்கம்: அவமானப்படுத்துதல், குற்றம் சாட்டுதல், குற்றம் சுமத்துதல், அழ வைத்தல்&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|பயிற்சி: நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இணைக்கப்பட்ட எண்ணங்களையும் குரல்களையும் அவற்றின் ஆதாரங்களின்படி கர்த்தர், மக்கள், சாத்தான் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கவும்.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== பகுத்தறிவு: கர்த்தரிடமிருந்து என்ன? (1 தெசலோனிக்கேயர் 5:19-21) ==&lt;br /&gt;
* &amp;lt;b&amp;gt;இதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது?&amp;lt;/b&amp;gt; பரிசுத்த வேதாகமம் தான் எதையாவது சோதிப்பதற்கான மிக முக்கியமான அதிகாரம் கொண்டது. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கர்த்தரின் கொள்கைகளுக்கு முரணாக ஏதாவது இருந்தால், அது கர்த்தரிடமிருந்து வந்ததல்ல.&lt;br /&gt;
* &amp;lt;b&amp;gt; அது நல்லா உள்ளதா? அது கர்த்தரின் தன்மையுடன் ஒத்துப்போகிறதா?&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
* &amp;lt;b&amp;gt; முதிர்ச்சி அடைந்த மற்றச் சகோதர சகோதரிகள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?&amp;lt;/b&amp;gt; உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் தலைவர் அல்லது பயிற்சியாளரிடம் ஆலோசனை கேட்கவும்.&lt;br /&gt;
* நான் அதைப் பெற்ற &amp;lt;b&amp;gt;ஆதாரம்&amp;lt;/b&amp;gt; எந்தளவு &amp;lt;b&amp;gt;நம்பகமானது&amp;lt;/b&amp;gt;?&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் வாழ்க்கையைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் கர்த்தர் நமக்குக் கட்டளையிட விரும்பவில்லை – தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தை அவர் நமக்குத் தருகிறார். அவரை நம்புவதன் மூலமும்,&amp;lt;b&amp;gt;நம் முடிவுகளுக்குப் பொறுப்பேற்பதன் மூலமும்&amp;lt;/b&amp;gt;நாம் அவருக்கு நெருக்கமான படிமுறைகளை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கர்த்தரின் பதில்களைக் கேட்பதற்கு எளிதாக இருக்கும் சில கேள்விகள் உள்ளன(எடுத்துக்காட்டுகள்: “கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?” “என் வாழ்க்கையில் பாவத்தை நீங்கள் எங்கே பார்க்கிறீர்கள், நான் மனந்திரும்ப விரும்புகிறீர்களா?”)&amp;lt;br/&amp;gt;மற்ற கேள்விகளுடன் கர்த்தரின் குரலைக் கண்டறிவது கடினமாகும். (“கர்த்தரே, நான் யாரை திருமணம் செய்ய வேண்டும்?”), மற்றும் சிலவற்றிக்கு, கர்த்தர் இந்த நேரத்தில் பதிலளிக்க மாட்டார்(“எனது அடுத்த இருபது ஆண்டுகள் எப்படி இருக்கும்?”)&amp;lt;br/&amp;gt;சில நேரங்களில்&#039;ஏன்&#039;என்று கேள்விகளைக் கேட்பதில் மாட்டிக்கொள்கிறோம். பெரும்பாலும் இவை நமது உடனடியான வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் உதவாது, அல்லது பதிலை எங்களால் சமாளிக்க முடியாது, எனவே அதைக் கர்த்தர் நமக்கு வழங்க மாட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|நான் கர்த்தரிடம் எந்த கேள்விகளைக் கேட்கின்றேன்? அவைகள் நல்ல கேள்விகளா?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== கர்த்தரின் குரலைக் கையாளுவதில் இரண்டு உச்ச நிலைகள்: ==&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot; style=&amp;quot;width:100%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;vertical-align:top&amp;quot;| நம்பிக்கை.&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|கர்த்தர் என்னிடம் பேசுவதில்லை.&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top;text-align:center&amp;quot;| ↔ &lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|நான் கேட்பதெல்லாம் கர்த்தரிடமிருந்து.&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;vertical-align:top&amp;quot;| வழக்கமான:&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|“எனது எண்ணங்கள் கர்த்தரின் எண்ணங்கள் அல்ல.”&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top;text-align:center| ↔ &lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|“கர்த்தர் சொல்கிறார்…!”&amp;lt;br/&amp;gt;“இதை நான் பரிசோதிக்கத் தேவையில்லை.”&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;vertical-align:top&amp;quot;|உண்மை&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கின்றார், அதனால் தான் உங்கள் எண்ணங்கள் பல கர்த்தரின் எண்ணங்களாகும்.!&lt;br /&gt;
| &lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|நாம் இன்னும் மனிதர்களே, இன்னும் தவறு செய்கிறோம், எனவே நாம் அனைவரும் சில நேரங்களில் கர்த்தரைத் தவறாக புரிந்துகொள்கிறோம்.&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;vertical-align:top&amp;quot;|பரிந்துரைகள்:&lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|உங்கள் எண்ணங்கள் பல கர்த்தரிடமிருந்து வந்தவை என்று கருதுங்கள்.&lt;br /&gt;
| &lt;br /&gt;
|style=&amp;quot;vertical-align:top&amp;quot;|எப்போதும் “கர்த்தர் கூறுகிறார் என்று நான் நினைக்கிறேன் ...” என்று தொடங்கவும்.&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Translatable template|Italic|இந்த இரண்டு உச்சநிலைகளில் எந்தப் பக்கம் நான் முனைகிறேன்? இந்தப் பின்னணி எங்கிருந்து வருகிறது? அதிலிருந்து விடுபட்டு, கர்த்தரின் குரலுடன் நான் எப்படி ஆரோக்கியமாக பழகுவது?}}&lt;br /&gt;
{{PdfDownload|கர்த்தரிடமிருந்து_கேட்டல்.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|கர்த்தரிடமிருந்து_கேட்டல்.odt}}&lt;br /&gt;
{{Version|1.3}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Hearing_from_God/31/ta&amp;diff=72520</id>
		<title>Translations:Hearing from God/31/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Hearing_from_God/31/ta&amp;diff=72520"/>
		<updated>2022-11-17T20:18:55Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;நம் வாழ்க்கையைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் கர்த்தர் நமக்குக் கட்டளையிட விரும்பவில்லை – தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தை அவர் நமக்குத் தருகிறார். அவரை நம்புவதன் மூலமும்,&amp;lt;b&amp;gt;நம் முடிவுகளுக்குப் பொறுப்பேற்பதன் மூலமும்&amp;lt;/b&amp;gt;நாம் அவருக்கு நெருக்கமான படிமுறைகளை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Hearing_from_God/Page_display_title/ta&amp;diff=72519</id>
		<title>Translations:Hearing from God/Page display title/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Hearing_from_God/Page_display_title/ta&amp;diff=72519"/>
		<updated>2022-11-17T20:01:39Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;கர்த்தரிடமிருந்து கேட்டல்&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Four_Kinds_of_Disciples/ta&amp;diff=72459</id>
		<title>Four Kinds of Disciples/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Four_Kinds_of_Disciples/ta&amp;diff=72459"/>
		<updated>2022-11-16T20:54:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;sidebar&amp;gt;sidebar-more&amp;lt;/sidebar&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;languages/&amp;gt;&lt;br /&gt;
{| style=&amp;quot;border-collapse:collapse;width:80%;padding:3px&amp;quot;&lt;br /&gt;
|- style=&amp;quot;background-color:lime;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;width:40%;text-align:center;font-weight:bold;font-size:22pt;padding:5px;border:1px solid black&amp;quot; | பயிற்சியாளர்கள்&lt;br /&gt;
| style=&amp;quot;width:40%;text-align:center;font-size:130%;border:1px solid black&amp;quot; | &amp;lt;p&amp;gt;சுவிசேஷத்தைப்(நற்செய்தியைப்)பகிரவும்,புதிய குழுக்களைத் தொடங்கி,செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்ய அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும்&amp;lt;/p&amp;gt;&amp;lt;p style=&amp;quot;font-weight:bold;font-style:italic;&amp;quot;&amp;gt;பெருகப்பண்ணுதல்  மூலம் தேவனின் இராஜ்ய வளர்ச்சி&amp;lt;/p&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| colspan=&amp;quot;2&amp;quot; style=&amp;quot;text-align:center;background-color:black;color:white;padding:5px;font-size:130%;border:1px solid black&amp;quot; | &amp;lt;span style=&amp;quot;font-size:15pt;font-weight:bold&amp;quot;&amp;gt;தொலை நோக்குக் குறிக்கோள் தடை&amp;lt;/span&amp;gt;&amp;lt;br/&amp;gt;உள்ளான கவனம் - தலைமுறை தொலைநோக்கு இல்லாமை - அதிக கட்டுப்பாடு&lt;br /&gt;
|- style=&amp;quot;background-color:cornflowerblue&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;width:40%;text-align:center;font-weight:bold;font-size:20pt;padding:5px;border:1px solid black&amp;quot; | ஆரம்பிப்பவர்கள்&lt;br /&gt;
| style=&amp;quot;width:40%;text-align:center;font-size:130%;border:1px solid black&amp;quot; | &amp;lt;p&amp;gt;சுவிசேஷத்தைப்- நற்செய்தியைப் பகிருங்கள், புதிய குழுக்களைத் தொடங்குங்கள்&amp;lt;/p&amp;gt;&amp;lt;p style=&amp;quot;font-weight:bold;font-style:italic&amp;quot;&amp;gt;இரண்டாவது தலைமுறையில் இராஜ்ஜியத்தின் வளர்ச்சி நின்றுவிடுகிறது&amp;lt;/p&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| colspan=&amp;quot;2&amp;quot; style=&amp;quot;text-align:center;background-color:black;color:white;padding:5px;font-size:130%;border:1px solid black&amp;quot; | &amp;lt;span style=&amp;quot;font-size:15pt;font-weight:bold&amp;quot;&amp;gt;அனுமதி தடை&amp;lt;/span&amp;gt;&amp;lt;br/&amp;gt;புதிய குழுக்களைத் தொடங்க அனுமதி இல்லை - சீடர்களை உருவாக்குவதை &amp;quot;நிபுணர்களுக்கு&amp;quot; அனுப்புதல்&lt;br /&gt;
|- style=&amp;quot;background-color:orange&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;width:40%;text-align:center;font-weight:bold;font-size:20pt;padding:5px;border:1px solid black&amp;quot; | சாட்சிகள்&lt;br /&gt;
| style=&amp;quot;width:40%;text-align:center;font-size:130%;border:1px solid black&amp;quot; | &amp;lt;p&amp;gt;சுவிசேஷத்தைப்- நற்செய்தியைப் பகிருங்கள், புதியவர்களை ஏற்கனவே உள்ள குழுக்களுக்கு அழைத்துச் செல்லவும்&amp;lt;/p&amp;gt;&amp;lt;p style=&amp;quot;font-weight:bold;font-style:italic&amp;quot;&amp;gt;(சீடர்களைக்) கூட்டுவதால்-(அதிகரித்தல்) மட்டுமே இராஜ்ஜிய வளர்ச்சி&amp;lt;/p&amp;gt;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| colspan=&amp;quot;2&amp;quot; style=&amp;quot;text-align:center;background-color:black;color:white;padding:5px;font-size:130%;border:1px solid black&amp;quot; | &amp;lt;span style=&amp;quot;font-size:15pt;font-weight:bold&amp;quot;&amp;gt;தன்நம்பிக்கைத் தடை&amp;lt;/span&amp;gt;&amp;lt;br/&amp;gt;சாட்சி சொல்ல பயப்படுங்கள் - சாக்குப்போக்கு சொல்லுங்கள்- சுவிசேஷத்தை &amp;quot;வரம் பெற்ற மக்களுக்கு&amp;quot; அனுப்புங்கள்&lt;br /&gt;
|- style=&amp;quot;background-color:red&amp;quot; | &lt;br /&gt;
| style=&amp;quot;width:40%;text-align:center;font-weight:bold;font-size:20pt;padding:5px;border:1px solid black&amp;quot; | பங்கேற்பாளர்கள்&lt;br /&gt;
| style=&amp;quot;width:40%;text-align:center;font-size:130%;border:1px solid black&amp;quot; | &amp;lt;p&amp;gt;பகிர வேண்டாம், குழுக்கள் தொடங்க வேண்டாம், மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டாம்&amp;lt;/p&amp;gt;&amp;lt;p style=&amp;quot;font-weight:bold;font-style:italic&amp;quot;&amp;gt;இராஜ்ஜிய வளர்ச்சி இல்லை&amp;lt;/p&amp;gt;&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{PdfDownload|நான்கு_வகை_யான_ சீடர்கள்.pdf&lt;br /&gt;
&lt;br /&gt;
Four_Kinds_of_Disciples.pdf}}&lt;br /&gt;
{{OdtDownload|நான்கு_வகை_யான_ சீடர்கள்.odt&lt;br /&gt;
&lt;br /&gt;
Four_Kinds_of_Disciples.odt}}&lt;br /&gt;
{{Version|1.1}}&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
	<entry>
		<id>https://www.4training.net/index.php?title=Translations:Four_Kinds_of_Disciples/13/ta&amp;diff=72458</id>
		<title>Translations:Four Kinds of Disciples/13/ta</title>
		<link rel="alternate" type="text/html" href="https://www.4training.net/index.php?title=Translations:Four_Kinds_of_Disciples/13/ta&amp;diff=72458"/>
		<updated>2022-11-16T20:51:53Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rajah: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;(சீடர்களைக்) கூட்டுவதால்-(அதிகரித்தல்) மட்டுமே இராஜ்ஜிய வளர்ச்சி&lt;/div&gt;</summary>
		<author><name>Rajah</name></author>
	</entry>
</feed>