Translations:Baptism/15/ta
இயேசு கிறிஸ்து பாவமன்னிப்புக் கேட்க அவர் எந்தப் பாவமும் செய்யவில்லை. எனினும்,இயேசு யோவான்ஸ்நானனின் போதனையை ஏற்று,அவர்,இயேசுவை ஞானஸ்நானம் செய்யவேண்டுமென்றும்,அது நமக்கோர் உதாரணமாக இருப்பதற்கும்,அதனை நாமும் பின்பற்றுவதற்கும், யோவான்ஸ்நானன் இயேசுவை ஞானஸ்நானம் செய்தார் இயேசு கிறிஸ்துவை அவர் முதலில் ஞானஸ்நானம் செய்ய விரும்பவில்லை. யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்துவிடம் “நான் உம்மால் அல்லவோ ஞானஸ்நானம் பெறப்பட்டிருக்கவேண்டும்” என்றார்.இயேசு தம்மிலும் மிக உயர்ந்தவரென்பது யோவான்ஸ்நானனுக்கு நன்கு தெரியும்.எவ்வாரெனினும், பின்னர்,இயேசு யோவான்ஸ்நானனை நோக்கி"இப்போது இடம் கொடு,இதுவே செய்வதற்குச் சரியானதும்”,என்றார். அப்போது யோவான்ஸ்நானனும் அதனை ஏற்றுக் கொண்டு,இயேசு கிறிஸ்துவை ஞானஸ்நானம் செய்தார்.