Translations:Baptism/16/ta
இயேசு கிறிஸ்துவை யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் செய்தார். அவர் நீரின் கீழே மூழ்கி, பின்னர் அவர் நீரின் மேலே வந்தபோது,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி “என்னை நேசிப்பவரும், மிகவும் ஆனந்தமாகவுமிருக்கும் இவர் என்னுடைய நேசகுமாரன்,இவரில் நான் பிரியமாக இருக்கிறேன்” என உரைத்தது