Translations:Baptism/17/ta

அவருடைய ஊழியம் பூமியில் நிறைவேறிய பின்னர்,இயேசு கிறிஸ்து,அவருடைய சீடர்களுக்கு,நீஙகள் புறப்பட்டுச் சென்று, சகல உலக மக்களையும்,பிதா, குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்து அவர்களைச் சீடர்களாக்கும்படி கட்டளை இட்டார்.சீடர்களும்,இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்பணிந்து,அவரின் கட்டளைப்படியே உலகின் எல்லா இடங்களுக்கும் சென்று,இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக விரும்பிய சகல மக்களையும் ஞானஸ்நானம் செய்தனர்.