Translations:Baptism/2/ta
இயேசு கிறிஸ்து போதிப்பதற்கும், நோயுற்றவர்களைச் சுகப்படுத்துவதற்கும் சற்று முன்னராக,அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்ச் சென்றார்.மக்களைத் தங்கள் பாவங்களிலிருந்து மனம் திரும்புங்கள்,மீட்பர் மிக விரைவில் வரவிருக்கிறார் என யோவான்ஸ்நானன் என்ற பெயருடைய தீர்க்கதரிசி ஒருவர்,அங்குள்ள மக்களை வரும்படி அழைத்தார்.இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வரவுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.