Translations:Baptism/21/ta
தண்ணீர் ஞானஸ்நானம் என்பதை “மறு ஜென்ம முழுக்கு” என்று அழைக்கப்படும் (தீத்து 3:5). இதன் பொருளினை ரோமரில் 6: 1- 11ல் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இயேசு அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்ததைப் போலவே,ஞானஸ்நானத்தில் தண்ணீருக்குள் சென்று ஒரு புதிய வாழ்க்கையுடன் தண்ணீரிலிருந்து வெளியே வருகிறோம். இதனால் நமது பழைய பாவ இயல்பு இறந்துவிடும்,நாம் இனி "பாவத்தின் அடிமைகள்" அல்ல.அதன் அர்த்தம்,இனி மேல் எம்மில் எந்தப் பாவமுமில்லை. நாம் இப்போது ஒரு "புதிய சிருஷ்டி" (2 கொரிந்தியர் 5:17). ஞானஸ்நானத்தில் நாம் நமது பழைய வாழ்க்கையை புதைக்கிறோம்,நமது புதிய வாழ்க்கை தொடங்குகிறது, இது முற்றிலும் புதிய வாழ்க்கை முறை இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியால் வழிநடத்தப்படுகிறது.