Translations:Baptism/23/ta
கர்த்தர் அவருடைய பரிசுத்த ஆவியை நமக்குத் தர விரும்புகிறார்.பரிசுத்த ஆவி என்பது நமக்கு "கர்த்தரின் வல்லமை"போன்றது. கர்த்தரின் சித்தத்தைச் செய்யவும்,சாத்தானை எதிர்க்கவும் அவர் நமக்கு உதவுகிறார்.பரிசுத்த ஆவியின் கனிகளோ,அன்பு, சந்தோஷம்,சமாதானம்,நீடிய பொறுமை,தயவு, நற்குணம், விசுவாசம் போன்றவை.பரிசுத்த ஆவியானவர் இந்த நல்ல கனிகளை நம்மில் வளரச் செய்கிறார் (கலாத்தியர் 5:22).