Translations:Baptism/30/ta

நாம் கர்த்தரின் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, நமக்குள் ஏதோ ஏற்படுகிறது.இது வெளியிலும் தெளிவாகத் தெரியும். (உதாரணம். அப்போஸ்தலர் நடபடிகள்:19:6). நாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக வரங்களைப் பெறுகிறோம்.(கொரிந்தியர். 12:1-11.,14:1-25).இவை நமக்கு ஒரு ஆதரவாக இருக்கின்றன,மேலும் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம், இதனால் மற்றவர்களும் கர்த்தரின் வல்லமையை அனுபவிக்க முடியும்,மேலும் நாம் அவர்களை சீஷராக முடியும்.