Translations:Baptism/5/ta

பேதுரு (Peter) அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் மனம் திரும்பி, பாவமன்னிப்புப் பெற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்போது பரிசுத்த ஆவியின் வரத்தினைப் பெறுவீர்கள்”. (அந்த வசனங்களை ஞாபகப்படுத்தவும்).