Translations:Baptism/6/ta
“ஞானஸ்நானம்”என்பதன் பொருள் “முழுகுதல்,அமிழ்த்துல்”அது போல,நீரால் கழுவுதல், அல்லது சுத்தப்படுத்துதல் என்பதாகும்.இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபடியினால்,அவரைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் அவரைப் போல் ஞானஸ்நானம் பெற வேண்டும்:
"...மத்தேயு சுவிஷேசத்தின் கடைசிப் பகுதியில் அவரைப் பினபற்றுவோருக்கு இட்ட கட்டளை:
“... “பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களை ஞானஸ்நானம் செய்யுங்கள்" (மத்தேயு. 28:19) (
மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது)>
இந்த வசனத்தின் பொருளை அப்போஸ்தலர் நடபடிகை 2:38யில் மிகவும் தெளிவாகச் சொல்லப்படுகிறது (மனனம் பண்ணும் வசனம்):