Translations:Church/28/ta
நாம் மனந்திரும்பி நமது பழைய வாழ்க்கையை அடக்கம் செய்கிறோம்.இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்ததைப் போலவே நாமும் அதே வழியில்,ஞானஸ்நானம் பெற ஜலத்தின் அடியில் சென்று ஒரு புதிய வாழ்க்கையுடன் ஜலத்திலிருந்து வெளியே வருகிறோம் (ரோமர் 6: 1-11).எங்கள் புதிய குடும்பத்தில்,இயேசு கிருஸ்துவின் முன்மாதிரியால் வழிநடத்தப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட முற்றிலும் புதிய வாழ்க்கை முறையைத் தொடங்குகின்றோம்.(மேலும் விவரங்களுக்கு “ ஞானஸ்நானம்”என்ற பணித்தாளைப் பார்க்கவும்).