Translations:Church/29/ta
அவருடைய மரணத்தையும் நம்முடைய பாவங்களுக்காக அவருடைய இரத்தம் சிந்தப்பட்டதையும் நாம் நினைவு கூறும்படி இயேசு கிறிஸ்து,கர்த்தரின் இராப்போஜனத்தை ஆயத்தம்பண்ணினார்.(லூக்கா 22: 15-20).இயேசு கிருஸ்து நமக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி சிந்திக்கவும், நன்றி செலுத்தவும் நாம் நேரம் ஒதுக்குகிறோம்.நம்மிடம் அது இருக்கும்போது, நம்முடைய செயல்களை ஆராய்ந்து நம்முடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும்(1 கொரிந்தியர் 11: 23-29, பணித்தாளில் காண்கவும் “பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புதல்”).