Translations:Church/32/ta

கர்த்தருக்கு நன்றி செலுத்தும் (அவருக்குப் பரிசாக வழங்குவது)ஓர் ஆராதனைச் செயலாகும்.நம் வாழ்வின் பல பகுதிகளில் கர்த்தருக்கு தியாகங்களை செய்கிறோம், எடுத்துக்காட்டாக,எங்கள் நேரம் மற்றும் எங்கள் திறமைகள்.நமது பணத்தின் ஒரு பகுதியையும் அவருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கேட்டுக் கொண்டுள்ளார். கர்த்தரின் குடும்பத்தில்-அவருடைய உலகளாவிய,பிராந்திய மற்றும் உள்ளூர் இராஜ்ஜியத்தில் கொடுக்க இது ஒரு முக்கியமான வழியாகும்.