Translations:Church/9/ta

ஞானஸ்நானம் பெற்ற ஒரு குழுவினர் இப்போது இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிவு செய்கிறார்கள்.அவர்கள் ஒருவருக்கொருவர் ஓர் உடன்படிக்கை செய்கிறார்கள்,தங்களை ஒரு திருச்சபையாகக் (தேவாலயமாக)காண ஆரம்பித்து கர்த்தரின் சித்தத்தை ஒன்றாகச் செய்ய உறுதியளிக்கிறார்கள்.