Translations:Confessing Sins and Repenting/10/ta

நாம் பூரணசற்குணராயிருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்(மத்தேயு 5:48).அதாவது,இது தவறைத் தவிர்ப்பது மட்டுமல்ல சரியானதைச் செய்வதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: “ ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற்போனால்,அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.”(யாக்கோபு 4:17).
சுருக்கமாக,பாவம் என்பது கர்த்தரின் மேன்மைக்கு எதிரான எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுமாகும்.