Translations:Confessing Sins and Repenting/2/ta

உண்மையை எதிர்கொள்வதை விட,நாம் மூன்று வழிகளில் ஒன்றில் செயல்படுகிறோம். பொதுவாக நாம் சிக்கலைப் புறக்கணிப்பதன் மூலம் எதிர்வினையாற்றுகிறோம். நாம் கம்பளத்தின் கீழ் எல்லாவற்றையும் துடைத்து, பாவத்தை மறைக்க பார்க்கிறோம்.மன்னிப்பு கேட்பதற்கு நாம் பெருமைபடுகிறோம் அல்லது வெட்கப்படுவதோ இல்லை, எதுவும் நடக்காதது போல் நாம் நடந்து கொள்கிறோம்.
அல்லது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து,அவர்கள் நம்மை விட சிறந்தவர்கள் இல்லை என்றும் முடிவு செய்கிறோம்:“இது அந்தளவிற்கு மோசமில்லை. நாங்கள் அனைவரும் மனிதர்களே ”. இறுதியாக, சூழ்நிலைகள் அல்லது கடந்த காலத்தைக் குற்றம் சாட்டுவதன் மூலம் நம்மை நியாயப்படுத்துகிறோம், எங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் கூறுகிறோம்.