Translations:Confessing Sins and Repenting/20/ta
என் பாவத்தால் மற்றவர்களுக்கு (தீமை,)பாதிப்பு ஏற்பட்டிருந்தால்,என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.நான் பரிகாரம் செய்வதைத் தவிர்த்தால்,நான் செய்த தவறுகளுக்கு உண்மையில் நான் வருத்தப்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.