Translations:Confessing Sins and Repenting/6/ta
முதலாவதாக,"பாவம்"என்ற வார்த்தையானது உலகத்தையும் மக்களையும் ஆளும் ஒரு சக்தியைக் குறிக்கப் பொதுவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பாவத்தின் காரணமாக நாம் கர்த்தரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பாவ சக்தியிலிருந்து விடுபட அவர் நமக்கு ஒரு வழியை வழங்குகிறார்.நாம் அந்த வழியைத் தெரிந்தெடுத்தால், அவர் நமக்கு ஒரு புதிய வாழ்வைத் தருவார் - நாம் “மீண்டும் பிறந்தோம்”.