Translations:Dealing with Money/29/ta
கர்த்தர்,நம்மைக் கவனித்துக் கொள்ளும் ஒரு நல்ல தந்தை என்று கூறுகிறார்.இதை நாம் சந்தேகிக்கலாம்,ஆனால் உண்மை என்னவென்றால், நம்மால் முடிந்ததை விட அவர் நம்மை நன்றாக கவனித்துக்கொள்கிறார். நம்மிடமுள்ளவை எல்லாம் நமக்குக் கர்த்தரிடமிருந்து கிடைத்தவைகளே,அதனால் அவருக்கு நன்றி செலுத்த பல காரணங்கள் உள்ளன.