Translations:Healing/1/ta

கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தபோது நோயோ மரணமோ இல்லை. இருப்பினும், மனிதர்கள் முதன்முறையாக கர்த்தருக்குக் கீழ்ப்படியாமையால், இந்த உலகில் நமக்கு நோய்கள் வந்திருக்கின்றன. நாம் ஆதியில் உருவாக்கப்பட்டோம் என்பதற்காகவல்ல, அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே, மக்களை குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் கர்த்தர் விரும்புகின்றார். அவர்(பிதா) நமக்கு ஓர் இரட்சகரை அனுப்ப வேண்டும் என்ற ஒரு சிறப்புத் திட்டத்தை வைத்திருந்தார். அந்த இரட்சகரைப் பற்றி பரிசுத்த வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் நாம் குணமடைகிறோம்” (ஏசாயா 53: 5).