Translations:Hearing from God/14/ta
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழும்போது, அவர் நம் எண்ணங்களை வடிவமைத்து, எந்த நேரத்திலும் நமக்கு அபிப்பிராயங்களைத் தர முடியும். இது நம் மனசாட்சி மூலமாகவும், கர்த்தர் விரும்பும் விஷயங்களை நமக்கு நினைவூட்டும் எண்ணங்கள் மூலமாகவும் இருக்கலாம். அல்லது நம் மனக்கண்ணில் தோன்றும் தரிசனமாகவும்(நம் மனதில் ஒரு படம் போன்ற ஒன்றைக் காணுதல்)நாம் காணலாம், இதன் மூலம் கர்த்தர் நமக்கு ஏதையாவது காட்ட விரும்புகிறார் (அப்போஸ்தலர் 10:10-11).