Translations:Hearing from God/16/ta
கர்த்தர் நமக்கு கண்கள், காதுகள் மற்றும் மனம் ஆகியவற்றைக் தந்துள்ளார், அதனால் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் உதவி செய்ய வேண்டிய ஒருவரைப் பார்க்கிறோம். இது மனிதர்களை ஒருவரை ஒருவர் சந்திக்க வைப்பதன் மூலம் கர்த்தர் பேசுவதாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகளில் நாம் முதலில் அவதானித்து, பின்பு நமது பொறுப்பு என்ன என்று கர்த்தரிடம் கேட்கவேண்டும் (மத்தேயு 11:2-6; 27:54).