Translations:Hearing from God/19/ta
நம் வாழ்வில் நாம் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களைக் கேட்கிறோம், எனவே அவை எந்த வழி மூலமாய் வந்தன என்பதை அறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்: கர்த்தரிடமிருந்தா? மக்களிடமிருந்தா(நானும் மற்றவர்களும்)? அல்லது சாத்தானிடமிருந்தா?