Translations:Hearing from God/56/ta
எல்லோரும் கர்த்தரிடமிருந்து ஏதாே ஒன்றைக் கேட்கலாம். ஆனால் அவரிடமிருந்து தவறாமல் கேட்ப்பதற்கும், கர்த்தருடனான உறவில் வாழ்வதற்கும், நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது அவசியம். பின்னர் அவர் நம்மில் வாழ்ந்து, நம்முடைய சிந்தனையையும் உணர்வுகளையும் மேலும் மேலும் மாற்றி அமைக்கிறார், இதனால் கர்த்தர் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை இன்னும் தெளிவாக உணர முடியும்.