Translations:Prayer/54/ta

பார்த்தல்
கர்த்தர் கேட்கக் கூடிய குரலில் அரிதாகவே பேசுகிறார்,எனவே,நீங்கள் முக்கியமாக உங்கள் காதுகளில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.அதற்குப் பதிலாக கர்த்தர் நமது கற்பனையைப் பயன்படுத்த விரும்புகின்றார்,மேலும் நம் "மனக்கண்" முன் அடிக்கடி நமக்கு விடயங்களைக் காட்டுகிறார்.