Translations:Prayer/55/ta

தன்னிச்சையான எண்ணங்கள்
நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றவுடன்,அவர் நம் சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறார்.நாம் அவருக்கு எவ்வளவு இடம் கொடுக்கிறோமோ,அவ்வளவு அதிகமாக அவர் நம் எண்ணங்களையும் வடிவமைப்பார்.கர்த்தர் அடிக்கடி பெலத்த சத்தமாகப் பேசுவதில்லை,நம் மனதில் தோன்றும் எண்ணங்களின் மூலம் மென்மையாகப் பேசுவார்.