Translations:The Role of a Helper in Prayer/34/ta

எல்லா விஷயங்களையும் போலவே,இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரியாவார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு முதலில் தானே ஏதாவது செய்து அவர்களைக் கவனிக்க அனுமதித்தார்.பின்னர் அவர் அருகில் நின்றுகொண்டே அவற்றை அவர்கள் முயற்சி செய்யஅனுமதித்தார். பின்னர்,அவர் அவர்கள் பக்கத்தில் இல்லை,ஆனால் அவற்றை அவர்களுடன் மதிப்பீடு செய்தார். கடைசியாக,அவர்களை அவற்றைத் தானாகவே செய்ய வெளியிலே அனுப்பினார்.